சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் (07.12.2011) புதன்கிழமை சிவபதம் அடைத்தார்
 அன்னார் காலம்சென்றவர்களான சின்னத்தம்பி-மாணிக்கம் தம்பதியினரின் அன்புமகனும் காலம்சென்றவர்களான தம்பிப்பிள்ளை-தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்புமருமகனும்.

மங்கயர்க்கரசியின் அன்புக்கணவரும்

அரங்கேசன்.அனந்தகோபன.காலம்சென்ற அருளஆதீபன்; மற்றும் அமலருபன்.அகிலானந் ஆகியோரின் அன்புத்தந்தையும்

காலம்சென்றவர்களான சிங்கரத்தினம்.இராசரத்தினம் மற்றும் செல்வரத்தினம்.சறோஜினிதேவி.
 ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 8.12.2011  வியாழக்கிழமை  நண்பகல் 10 மணிக்கு அவரின் இல்லத் தில் நடைபெற்று, பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கு பத்த கலட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றேம்.
 

ஸ்ரீ ஞானவைரவர் வீதி
சிறுப்பிட்டி மேற்கு
தகவல்:
குடும்பத்தினர்


ஆற்றணாத்துயரத்துடன் அன்னார் குடும்ப உறவுகள் அனைவருக்கும் "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ இம்மாநிலத்தே" என்ற தத்துவ வரிகளை நினைவு கூர்ந்து அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய வேண்டி எல்லாம் வல்ல

ஸ்ரீ ஞானவைரவபெருமானை வேண்டி எமது ஆழ்ந்த இரங்கலை பதிவுசெய்கின்றோ
ம்.


சிறுப்பிட்டி ஒன்றியம் - சுவிஸ்