யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை காரணமாக நிலவிய குடும்பத் தகராறு முற்றிய நிலையில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகமான...
பொத்துவில் பிரதேசத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, பொத்துவிலில் இருந்து கட்டுநாயக்க மற்றும் எல்லே ஆகிய தூர இடங்களுக்கான புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்குமாறு...
மாலிசிறிபுரப் பகுதியின் பெரும்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்துள்ளமையால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. காட்டுப்...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 1ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. உபயம்:திரு. சி. செல்வரத்தினமும் உறவினர்களும்...
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ அலங்கார உற்சவம், முறைப்படி கணபதி ஹோமத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது என்ற செய்தி...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸில் வசித்து வருபவருமான இராசலிங்கம் நேமிநாதன் (நேமி) அவர்கள் இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி ,...
இவை இரண்டில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு முக்கியமாகப் பட்டால் தொடர்ந்து படியுங்கள் இல்லையேல் தட்டி விட்டுச் செல்லுங்கள் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக...
எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது, நாட்டின் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபா வரை அதிகரிக்கக்கூடும்...
அம்பேவெலா ரயில் நிலையத்திலிருந்து எல்லா ரயில் நிலையம் வரை பயணம் செய்ய 3 ரயில் டிக்கெட்டுகளுக்காக செலுத்த வேண்டிய ரூ.7,500க்கு பதிலாக ரூ.36,000...
இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அத்தியாவசிய உணவு...
ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்பட்டால், அக்குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ...
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். ...
அண்மைக்கால மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த மே மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)...
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது 50 பெண் பொலிஸ் உப-ஆய்வாளர்கள் மற்றும் 2,600 பெண் பொலிஸ்...
இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள், வெள்ளப் பெருக்கு மற்றும் தொடர் மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து, நீர் மற்றும் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்கள்...
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் நீர் கட்டணங்களில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்று (19) கடுமையான மின்னல் அபாயம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை...
கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகள் இன்றுதமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவர்களை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். அண்ணா...
மேஷம் புதிய தொழில் துவங்குவர். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று...
நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகிய எரிபொருள்களுக்குப் பாரிய...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (18), கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள்...
