2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம்...
மேஷம் மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கான...
யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் பூநகரிப் பாடசாலைகளுக்கு கற்பித்தல் பணிக்காக பயணிக்கும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாக கடுமையான போக்குவரத்து சிரமங்களையும் மன அழுத்தங்களையும் எதிர்கொண்டு வருவதாக...
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும். நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும்...
கிளிநொச்சி மண்ணில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் ஆதி சோழர்கால கோயிலுக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மண் மற்றும் சுண்ணாம்பு...
மேஷம் மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கான...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த காலத்தில், வவுனியா வடக்கு பிரதேச சபையைக் கைப்பற்றுவதில் தமிழரசு கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவியது. இதன்போது, தவிசாளர்...
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னார் 50 MW HayWind காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான இறுதித் தொகுதி...
மேற்கு மாகாணத்தில் உள்ள பல மருத்துவமனைகள் டெங்கு நோயாளிகளுக்கான தங்களின் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளிகளின்...
மேஷம் மனநிறைவு தரும் நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு மேம்படும். வெற்றிக்கான பாதை தெளிவாகும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்...
அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்மைய இராணுவத் தாக்குதல்கள் காரணமாக, ஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அத்துடன், மத்திய...
ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றுப் பக்கங்களில்...
கொழும்பு ராஜகிரிய கலபலுவாவ, ஹல்கஹதெனிய பகுதியில் இன்று (04) காலை, மதுபோதையில் இருந்த சாரதி ஒருவர் ஜீப் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, அது...
பொலன்னறுவை, அரலகன்வில காவல் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட 29 வயதுடைய இளம் பெண்...
நேற்றைய தினம் (ஜூலை 03, 2026) முதல் இணையவழியூடாக (Online) விண்ணப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த மாதம் ஜூலை 23, 2026 உடன்...
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் “eAyurvedic” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை...
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் பச்சிலைப்பள்ளி...
குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை...
லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்ல புதல்வன் வேனுயன் தனது பிறந்தநாளைதனது இல்லத்தில் அக்கா யானுகா,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட்...
மேஷம் இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது...
பொலன்னறுவை, அம்பன்பொல, பிலியந்தலை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பெண்...
எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம்...
