டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான...
சிறுப்பிட்டி மாதியந்தையை பிறப்பிடமாகக்கொண்டவர்களும் யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி ஜெயக்குமாரன் அவர்களின் அன்புமகள் சுதர்சினி நதிசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனிஷா அவர்கள் இன்று...
சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை...
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61-வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான முக்கிய குழு (பிரித்தானியா, கனடா, மலாவி,...
இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள்...
நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற...
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய...
எரிபொருள் விநியோகத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லாததால், எரிபொருள் வழங்கலுக்காக QR குறியீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எதுவும் ஏற்படவில்லை...
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத...
மேஷம் அசுவினி: உற்சாகமான நாள். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடந்தேறும். பரணி: புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளியின்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (01) கடும் பனிமூட்டமான காலநிலை காணப்பட்டது. தற்போது நிலவும் இந்த அதிகளவான பனிமூட்டம் காரணமாக, மக்கள் தமது அன்றாடக்...
மத்திய கிழக்கு பகுதிகளில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பயணிக்கவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன்...
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி நேற்று...
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய்...
அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா இருந்தபோதிலும், நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரமான ‘கிரீன் கார்ட்’ இல்லாத காரணத்தினால், அங்கு தங்கியிருந்த 06 இலங்கையர்கள் அந்த நாட்டு...
“ஈழத்தமிழர்களின் கலைகளைச் சிறப்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட STS தமிழ் தொலைக்காட்சி, ‘ஈழத்தமிழரின் இதய நாதம்’ எனும் கொள்கையோடு நேரிய பாதையில் பயணித்து, தனது...
யேர்மனியில் டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திரு. தம்பிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இந்த இனிய நாளில் இவரை: “எல்லா வளமும்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பூத்த மூத்த பெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு ஐயா அவர்கள் தனது 101 – வது வயதில் தனது...
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய...
ஈரான் விரைவில் அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணையை வைத்திருக்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளால் ஆதரிக்கப்படவில்லை, மேலும் இது...
50 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பவற்றுடன் பெண் உட்பட நால்வர் கைது
50 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பவற்றுடன் பெண் உட்பட நால்வர் கைது
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
