மேஷம் புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. சொத்து வாங்குவது,...
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இதுவரை 203 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் என சுகாதார...
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று (27) ஏற்பட்ட திடீர் தீப்பரவல், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விரைவான செயல்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
இங்கிலாந்தில் கடுமையான வெப்பநிலை பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நீரில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்கு லண்டனின் கியூ கார்டன்ஸில்...
எபோலா தொற்று சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 28 வயதான குறித்த பெண்ணிற்கு லேசான உடல் வலி...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 6ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. திருமதி. கு. பரமேஸ்வரன் குடும்பம்
மாத்தறை, படல்கும்பர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து கிரிந்த பகுதிக்கு கல்விச் சுற்றுலா சென்ற குழுவினரே இந்த எதிர்பாராத கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். இடம்பெற்ற...
மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை வாட்டி வதைத்த சமீபத்திய வெப்ப அலை தொடர்பாக ஏழு பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் நீரில் மூழ்கி...
ஹட்டன், திக்கோயா பகுதியில் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மிகக் குறுகிய காலத்திற்குள் சந்தேகநபரை...
ஒரு பயணியின் பையில் பவர் பேங்க் சார்ஜ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து நோக்கிச் சென்ற ஈஸிஜெட் விமானம் ஒன்று ரோம் நகருக்குத்...
மேஷம் உத்யோகத்தில் மனநிறைவு கிடைக்கும். புதிய தொழில் துவங்குவதற்கு வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதியதொரு வியாபாரம் துவங்குவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்து...
ஐந்தாம் நாள் உபயம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 5ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. உபயம்...
மூளைக்காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவும் நோக்கில், சுகாதார அமைச்சகத்தின் நோய்ப்பரவல் ஆய்வுப் பிரிவு, அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் சிறப்பு வழிக்காட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ...
ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிட விசேட வாய்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறைச்சாலைகள்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே...
ஈழத்து இலக்கியப் பரப்பில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், கவிஞர் தனுசா மகேந்திரரத்தினத்தின் இந்த...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 4ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. உபயம் திரு. த. கணேசபவன்...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026 3ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. உபயம் திரு. த. கணேசபவன்...
மேஷம் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் மாற்றலாவர். பயணங்களின்...
சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர்...
பிரித்தானியாவின் லண்டனில் நடந்த கோரமான சாலை விபத்தில் இலங்கை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து...
தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, வெப்பத்தாக்கத்தால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்...
