ஹம்பாந்தோட்டை – மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் புதன்கிழமை (18) பிற்பகல் 1 மணியளவில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும்,...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3...
யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர், கந்துவட்டி கொடுமையால் தனது...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான...
இலங்கையில் 1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள்...
ஏழ்மையாக உள்ள மக்களின் பசியை அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை...
2026 பிப்ரவரி 17-ஆம் திகதி உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது. அது நெருப்பு...
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய...
வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பொதியினுள் ரி-56 ரகத் தோட்டாக்கள் நான்கும் ,ரிவோல்வர் ரகத்...
எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு...
காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசந்துறை கடற்படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட தசம்பவத்தை கண்டித்து இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் நீதிமன்ற பணிகளை...
காசா மறுசீரமைப்பிற்கு ட்ரம்ப்பின் Board of Peace உறுப்பினர்கள் 5 பில்லியன் டொலர் நிதி வழங்கவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது...
நாட்டில் போர் முடிவுக்கு வந்து நீண்ட வருடங்களாகின்ற போதிலும், மக்களின் உள்ளங்களில் இன்னும் அமைதி ஏற்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய,...
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான...
மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமர...
ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை மீறி அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத...
வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா். வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும்...
முல்லைத்தீவு – முறிகண்டி ஏ-09 வீதியில் நேற்று மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் பொலிஸ்...
பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாட்டிற்காக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாள் தனது சொந்த ஊரில்...
