ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்பட்டால், அக்குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ...
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். ...
அண்மைக்கால மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த மே மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)...
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது 50 பெண் பொலிஸ் உப-ஆய்வாளர்கள் மற்றும் 2,600 பெண் பொலிஸ்...
இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள், வெள்ளப் பெருக்கு மற்றும் தொடர் மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து, நீர் மற்றும் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்கள்...
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் நீர் கட்டணங்களில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்று (19) கடுமையான மின்னல் அபாயம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை...
கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகள் இன்றுதமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவர்களை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். அண்ணா...
மேஷம் புதிய தொழில் துவங்குவர். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று...
நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகிய எரிபொருள்களுக்குப் பாரிய...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (18), கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள்...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாககொண்டசுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் , ,உற்றார்...
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,...
மேஷம் அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள்...
கொட்டாவஹெராவில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், பாலுகொல்லவின் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுப் பெண் ஆவார். நீர் மோட்டாருக்கு...
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலம் ஒன்றை இன்று இனங்கண்டுள்ளார். அவரின் வலையில் இந்த சடலம்...
கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். பங்குச் சந்தைகளில் லாபம் பெறுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அரசியல்வாதிகள்...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரிகள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது....
நாட்டிற்கு வடகிழக்காக வளிமண்டலத்தில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாக, யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களில்...
சிறுப்பிட்டியை சேர்ந்த செல்வி தீபன் கயானா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரர் வருடாந்த மகோற்சவம்நீர்வளம் நிலவளம் மிக்க சிறுப்பிட்டி மேற்கு திசையில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ ஞான...
