மன்னார் கடல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில்...
மட்டக்களப்பு, வவுணதீவு பருத்திச்சேனை சந்திப் பகுதியில், விசேட அதிரடிப்படையினரின் ஜீப் வண்டி சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஐ.நாவுக்கான...
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி,...
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை...
இது யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தின் புனராவர்த்தன நவகண்ட பசு பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக...
“மக்களின் குரலாய் ஒலித்து, உண்மையை உரக்கச் சொல்லும் அறத்தின் நாயகர்களான ஊடகவியலாளர் நண்பர்களுக்கும், செய்திகளைத் தேடிப் பருகும் வாசகர்களுக்கும், எந்நேரமும் இணைந்திருக்கும் தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கும் எனது இதயம் கனிந்த...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா...
யாழ்ப்பாணம்: புத்தூரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மர்ம நபர்களை, சிறுப்பிட்டிப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்....
#கலைவித்தகி என்ற பட்டத்தை 28.03.2026 அன்று தனது 10 ஆவது ஆண்டு கலைநிகழ்வில் STS தமிழ் TV இயக்குநர் தேவராஜ் அண்ணா எனது...
இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது....
ஜெர்மனி, டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வசித்து வரும் அரவிந்த் – யோகிதா தம்பதியினரின் அன்பு மகள் ஜஸ்மீரா, இன்று (10.04.2026) தனது பிறந்தநாளைக்...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இயக்குனர்கள் இன்னும் இருக்கிறார்கள். சஹரான் மீது முழு குற்றங்களையும் சுமத்தி புத்தகங்களுக்குள் உண்மைகளை புதைக்க இடமளிக்காமல் உண்மையான...
நாடு முழுவதிலும் இன்று காலை 8 மணி முதல் 48 மணி நேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது....
அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும்...
நாட்டின் சில பகுதிகளில் நேற்று மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த,...
மத்திய கிழக்கு மோதல்களால் எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் உயர்வு ஆகிய காரணிகளால் எரிபொருள் விலை உயர்வடைந்தது. தற்போது எரிபொருள்...
Apr. 9, 2026 சிறுப்பிட்டிமாதியந்தனையை பிறப்பிடமாககொண்ட இராமச்சந்திரன் தவறஞ்சன் (றஞ்சன்) அவர்கள் இன்றுதனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் ,உறவினர்களுடன்...
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் ஒரு நினைவு எழுச்சி...
மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட...
