#கலைவித்தகி என்ற பட்டத்தை 28.03.2026 அன்று தனது 10 ஆவது ஆண்டு கலைநிகழ்வில் STS தமிழ் TV இயக்குநர் தேவராஜ் அண்ணா எனது...
இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது....
ஜெர்மனி, டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வசித்து வரும் அரவிந்த் – யோகிதா தம்பதியினரின் அன்பு மகள் ஜஸ்மீரா, இன்று (10.04.2026) தனது பிறந்தநாளைக்...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இயக்குனர்கள் இன்னும் இருக்கிறார்கள். சஹரான் மீது முழு குற்றங்களையும் சுமத்தி புத்தகங்களுக்குள் உண்மைகளை புதைக்க இடமளிக்காமல் உண்மையான...
நாடு முழுவதிலும் இன்று காலை 8 மணி முதல் 48 மணி நேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது....
அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு கட்டார் எடுத்த முடிவைப்போன்று மத்திய கிழக்கில் இருக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும் தங்களின் நாடுகளில் இருந்து அமெரிக்க தளங்களையும்...
நாட்டின் சில பகுதிகளில் நேற்று மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த,...
மத்திய கிழக்கு மோதல்களால் எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் உயர்வு ஆகிய காரணிகளால் எரிபொருள் விலை உயர்வடைந்தது. தற்போது எரிபொருள்...
Apr. 9, 2026 சிறுப்பிட்டிமாதியந்தனையை பிறப்பிடமாககொண்ட இராமச்சந்திரன் தவறஞ்சன் (றஞ்சன்) அவர்கள் இன்றுதனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் ,உறவினர்களுடன்...
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் ஒரு நினைவு எழுச்சி...
மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட...
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி ஆணையாளர்...
என்டிபி வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் முகாமையாளர் ஒருவர் உட்படப் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது...
திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் இன்று (08) மாலை 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. தூரப்...
அரசாங்கம் முன்னறிவித்தலின்றி திருட்டுத்தனமாக மின்சாரம் மற்றும் நீர் வெட்டுக்களை அமுல்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று சபையில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்....
இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி....
லண்டனில் வாழ்ந்து வரும் திரு திருமதி தணிகைநாதன் கலா தம்பதிகள் இன்று தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை இவர்களது , உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும்...
Apr. 6, 2026 சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட பா.சிவமலர் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு பிள்ளைகள்...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாலச்சந்திரன் பிறேமாதம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் விதுஷன் திருமண பந்தத்தில் கார்த்திகா அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்களை இவர்களது...
கனடாவில் வாழ்ந்துவரும் திரு து. கண்ணன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள்.அன்பு அப்பா...
