பெர்னில் உள்ள நியூஃபெல்ட் அருகே நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பெர்ன் பொலிசார் பெர்ன் நோக்கிச் செல்லும்...
ரத்மலானை தர்மராம வீதிப் பகுதியில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் படுகொலை...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை...
நேற்று (06) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல்...
பிரித்தானியாவில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களில் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை (Consulate) திறக்க உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற...
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ஆம் தேதி மதுரையில்...
தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில அரசியல் களம் பல்வேறு ட்விஸ்ட்களை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் தயாரிப்பு ரொக்கெட் லோஞ்சர்களை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்,...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட்நகரில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை...
விஜய் வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி...
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று(6) கைது செய்யப்பட்டார்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராக செயற்பட்டவர்கள், ஊடகவியலாளர்களை கொலைச் செய்வதற்கு மற்றும் பல கொடூரங்களை செய்வதற்கு கோட்டாபய ராஜபக்ச,...
2026 ஆம் ஆ ண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பிரதமரும் கல்வி அமைச்சருமான...
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட...
ராகுலன் தர்சிகா அவர்கள் திருமணநாள் வாழ்த்து ராகுலன் தர்சிகா (சிறுப்பிட்டி வடக்கு ) இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ...
தாயகத்தில் வாழ்ந்து வரும் கண்ணன் சியாமளா தம்பதிகள் இன்று 06.02.2026 தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர் இன்று திருமணநாள் காணும்...
நாகலிங்கம் சத்தியவரதன் வரதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்...
