யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி.ஜெயக்குமாரி ஜெயக்குரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைகொண்டாடுகிறார் இவரை கணவன் ,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள்...
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குறிகட்டுவான் சென்றவர்கள் காலை 10.30 மணி முதல் படகுகள் இல்லாது பல மணிநேரம்...
நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 621 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,924 பேர்...
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சாரதி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு,...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் யாத்திரிகர்களுக்கு பின்வரும் பயண...
கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கிரிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்....
புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதனால், அதனை முழுமையாக மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய...
இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான ஜெய தம்பதிகளின் மூத்த புதல்வனுமான பிரசாந் இன்று தனது பிறந்தநாள் தன்னைஅம்மா , அப்பா ,...
மேஷம் அசுவினி: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பீர். எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். பரணி: உடலில் இருந்த சங்கடம் விலகும்....
லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது பிறந்த நாளை இன்று வெகுசிறப்பாக காணுகின்றார் கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான்...
இலங்கை மற்றும் இந்தியாவுக்கும், பிராந்தியத்துக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். க.பொ.த...
எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவதைப் போன்று நிலக்கரி கொள்வனவில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை. நிலக்கரி கொள்வனவு தொடர்பான விலைமனுகோரல் குறித்து சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை...
தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில்,...
வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை...
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான போர் கப்பலான USS Gerald R. Ford, தற்போது தொழில்நுட்ப சிக்கலால் கவனத்தை ஈர்த்துள்ளது. கப்பலில் உள்ள கழிப்பறை...
பெங்களூர் சிறை அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு தனக்கு பல நெருக்கடிகளை எடப்பாடி பழனிசாமி கொடுத்ததாக சசிகலா சாடியுள்ளார். 15 பரோல் கேட்டு...
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய...
இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று ஒரு வருடகாலம் பூர்த்தியடைந்திருக்கும் பின்னணியில், இலங்கையின் சமகால நிலவரம் தொடர்பான சிறப்பு இடையீட்டு...
