கனடாவில் வசித்து வரும் திரு. திருமதி. மிஞ்சயன் பாலகௌரி தம்பதியினரின் அன்புப் புதல்வன் கவின், இன்று தனது 9-ஆவது அகவையில் கால்பதிக்கிறார். இவரின்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வயலின் கலைஞர் மயூரன் கந்தசாமி! சிறுப்பிட்டி பூங்கொத்தையைப் பிறப்பிடமாகவும், யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு. திருமதி. கந்தசாமி தம்பதியினரின்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வி மாயா! யேர்மனி லுனன் (Lünen) நகரில் வசிக்கும் திரு. திருமதி. சயிலன் சந்திரா தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,...
மக்களின் சிறு பங்களிப்புடனும், அமரர் செல்வி அல்லிக்குட்டி சரஸ்வதி அவர்களின் நினைவாகவும், அமரர் அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்களின் பெரும் முயற்சியால் இக்கட்டடம் கட்டப்பட்டு,...
இசைக்கும் கவிதைக்கும் இலக்கணமாகத் திகழும் என் இனிய நண்பனுக்கு, உன்னுடைய இந்தச் சிறப்புமிக்க நாளில், உன்னை மனதார வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய...
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 30 இலட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததுடன் , தனது சகோதரியை கம்போடியா நாட்டில் அநாதரவாக...
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளளார் பலர் கடலில் மூழ்கிய நிலையில்...
விஜய் நடிகை ஒருவருடன் கள்ள உறவில் இருப்பதாக, அவரது மனைவி சங்கீதா குற்றம்சாட்டி விவாகரத்து கோரியிருக்கிறார். இந்நிலையில் இந்த விஷயம் குறித்து, முதலமைச்சர்...
தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில்...
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கீதியோன் சாருடன் Gideon Saar கலந்துரையாடியதாக வெளிநாட்டு அலுவல்கள்,...
ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை கொழும்பு...
ஈழத்து இசை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த பன்முகக் கலைஞர், “இசைத்தென்றல்” சிறுப்பிட்டி எஸ். தேவராசா அவர்கள் இன்று (06.03.2026) தனது...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமனசுப்பிரமணியம் குமாரசாமி அர்களின் மகளும் சயிலன் அவர்களின் அன்பு மனைவியும் மீரா ,மாயா அவர்களின் அன்புத்தாயாருமான...
புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை...
இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர்...
கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்...
போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 ஆண்டுகள் சாதாரண...
மேஷம் அசுவினி: ஆறாமிட சந்திரனால் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். பரணி: குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்...
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2026 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன்...
இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள்...
நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற...
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய...
