மேஷம் வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. வேலைக்கு...
எதிர்வரும் மாதம் முதல் இலங்கையின் வானிலையில் ‘எல் நினோ’ (El Nino) காலநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது....
மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள பாரதிராஜாவின்...
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்....
ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 01 சதவீதத்தினால் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின்...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வாழ்ந்துவரும் ஜெயக்குமாரன் – விஜயகுமாரி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இவர்களை பிள்ளைகள்,...
புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் (Lathe Workshop) இன்று காலை வழக்கம் போல் சிவகுருநாதன் சாரங்கன்...
ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்...
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். மன்னார் முதல்...
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான “தீங்கு விளைவிக்கும்” சமூக ஊடக தடை விதிப்பதாக அறிவிக்க உள்ளார். அதே நேரத்தில்,...
மட்டக்களப்பு, எருவில் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 24) என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளார். இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது...
காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து, நிறம் மங்கிப் போய் காணப்படுகிறது. ...
ஈரான் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. தாக்குதல் செய்தி வெளியான ஒரே மணிநேரத்தில்...
தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில், 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு...
மேஷம் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வர். அங்கு சென்று தங்களது தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வம்பு, வழக்குகளில் நீங்கள் குற்றமற்றவர் என நிரூபணமாகும். உங்களது பேச்சாலேயே...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமனசுப்பிரமணியம் குமாரசாமி அர்களின் மகள் ஜனா குமாரசாமி அவர்களின் அப்பா, அப்பா, அக்கா தம்பிமார் ,...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி குணதேவன் கனகேஸ்வரி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் முத்த புதல்வி பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள...
மேஷம் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும். விரும்பியவர்...
இலங்கையைச் சூழவுள்ள பெரும்பாலான கடற்பரப்புகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் அவசர ‘செம்மஞ்சள் நிற’...
கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் (Wasting) பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் உள்ளதாக...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. சிவகுசா தங்கராஜா அவர்கள் முத்த புதல்வி சிந்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,...
