வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ்...
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட...
கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் கடுமையான அலட்சியப் போக்கின் காரணமாக, 52 வயதுடைய மாகாண சபை கள அலுவலர் ஒருவர் தனது வேலையை...
திருகோணமலை காலை ரயிலின் நிலையை பாருங்கள்! திருகோணமலை பயணிகளுக்கு வழங்கப்படும் சேவை இதுவா? பல ஆண்டுகளாக திருகோணமலை மக்கள் நியாயமான ரயில் சேவையை...
யாழ்ப்பாணத்தில் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை மொத்தமாக விநியோகித்து வரும் ஸ்தாபனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவிலான நிதி மோசடி தொடர்பில் பொலிஸார்...
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான திரு. திருமதி. தேவராசா சுதந்தினி தம்பதியரின் புதல்வியும், பாடகியாகத் திகழ்ந்து வரும் தேவதி தேவராசா அவர்கள்...
மேஷம் இன்று தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவர். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும். மாணவர்கள் கவனச்சிதறல்களை...
மலையக மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், நுவரெலியா மாவட்டம் லிந்துலை வோல்டிரிம் (Walltrim) தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வக்குமார் ஸ்டோனி லியானி (Selvakumar...
தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை துண்டித்து திருடிய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர. ராகம பொலிஸ்...
மாவத்தகமவின் பரகஹதெனியப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கிணற்றில்...
சிறுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவருமான திரு ச.கெங்காதரன்(கெங்கா) அவர்கள் இன்றுதனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை அன்பு மனைவி பிள்ளைகள்,மற்றும்...
மேஷம் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருக்கும். பதவி உயர்வு வாய்ப்பு உருவாகலாம். பணவரவு அதிகரிக்கும்.வாழ்க்கைத்துணையுடன்...
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) உருவாக்கப்பட்டு 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இச்சட்டத்தினால் நிரபராதிகளின் ஆயுட்காலம் சிறையிலேயே முடிவடையும்...
ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக அதன்...
முன்னாள் ஏர் கனடா விமானி ஒருவர், 17 ஆண்டுகளாக முறையான உரிமம் இல்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகளை வர்த்தக விமானங்களில் ஏற்றிச் சென்றதாகக் குற்றம்...
மேஷம் புதிய நம்பிக்கை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் குறையும். வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின்...
குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் ராடார் கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதலில், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ராடார் வசதிகள் மற்றும் வானூர்தி...
கடந்த 2025 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இலங்கை ஏற்றுமதி செய்த தேயிலையின் அளவு, 3.3 சதவீத வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது....
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) அனுமதித்துள்ளது. சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை...
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவசங்கர் மயூரிகா தம்பதிகள் இன்று தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை உறவுகள் நண்பர்கள் ஒன்று கூடி...
மேஷம் தொழிலில் முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். செலவுகளில் கட்டுப்பாடு தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களின்...
பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பாக பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். கெய்ர்...
