ஈரானில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை கையில் எடுக்கப்பட்டதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஈரான் முழுவதும் உள்ள கடைகளில்...
இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில்...
திருகோணமலை கடற்கரைப்பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் பிணையில்...
அதிமுகவில் சசிகலா தனது அரசியல் ராஜதந்திரம் மூலம் டெல்டா மாவட்டங்களில், எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெருக்கடியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது நகர்வுகள்,...
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம்...
பெண் சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பல பொருட்களை கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில்...
ஏ.ஐ.எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இணையதளங்களில் போலி தகவல்களை பரப்பினால், ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் மற்றும் போலியான மின்னணு தரவுகளை...
இந்தியாவில் சீனா ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது போல, ரஷ்யாவில் தற்போது வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலிக்கும் புடின்...
இலங்கையின் முதல் குரங்கு தடுப்பு மையத்தை நிர்மாணிப்பதற்காக மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஒரு இடத்தை வனவிலங்கு பாதுகாப்புத் துறை...
முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலரை தாக்கி கொலை செய்த வழக்கில் கம்பஹா மேல்...
அருவிவெட்டுக்கு வேலையாட்களை வானில் ஏற்றுவதற்காக சென்றபோது, தனது பெறாமகன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 17...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 தொடக்கம் 2031 வரையான 6...
சமீபத்தில் நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் (Epstein Files) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான உறவு குறித்த...
ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டம் வடக்கு மாகாணத்தில் வீதிக்...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர்...
அமெரிக்கா முழுவதும் ‘அமைதிக்கான நடைப்பயணம்’ என்ற பெயரில் பௌத்த துறவிகள் 108 நாட்களுக்குப் பின்னர் வாஷிங்டனுக்கு வந்தனர். அமெரிக்கா முழுவதும் 108 நாள்...
பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெகவினரை ஆளும் தரப்பினர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் தீவிரச் சிகிச்சை பெற்று...
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் சென்ற நபர் வைத்திருந்தது போலித் துப்பாக்கி எனக் கூறியுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்...
2009ம் ஆண்டு வரை வீறுநடை போட்ட தமிழ் மக்களின் விடுதலை போராட்டம், அநீதியாலும் துரோகத்தினாலும் வீழ்த்தப்பட்ட பின், ஈழத்தமிழினம் உரிமையை கைவிட்டு அபிவிருத்தியையே...
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது...
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் தனது பிறந்த நாளை தமது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினார். ...
கனடாவில் வாழ்ந்துவரும் துரையப்பா சுசீலா தம்பதிகள் இன்று தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை இவர்களது பாசமிகு பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் .மற்றும்...
