மேஷம் உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் இடமாற்றம் உண்டாகும். மாற்றலாவர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் முன்னேறும். நண்பர்களின் ஆதரவு...
கேகாலையில் 07 வாகனங்கள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ,மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன்...
கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக இன்றைய...
மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு...
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட, வசதிகள் மிகக் குறைந்த ஒரு தீவுப் பகுதிதான் அனலைதீவு. இங்குள்ள சதாசிவம் மகா வித்தியாலயத்தில் படித்து 9...
மேஷம் நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். திருமண முயற்சிகள் முன்னேறும்....
பொலிஸ் துறையினரால் நடத்தப்படும் நாடு தழுவிய சிறப்பு குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய...
132 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க...
கனடாவில் வசித்துவரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் பவின் தனது பிறந்தநாளை அப்பா அம்மா அண்ணா கவின் மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா...
சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: 11,790 மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய...
கடந்த ஆண்டில் வீசிய “தித்வா” சூறாவளியினால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கான படகுகள்...
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர். ரமேஷ் தர்சானந்...
‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் கடந்த ஏழு மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்துச் சேவை...
மேஷம் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. நினைத்த காரியம் பலிக்கும். நீண்ட நாள் திட்டம் ஒன்று முன்னேறும். குடும்பத்தில் இனிய...
இலங்கையில் புத்த மதம் குறைந்து வருவதாகவும், பல சிங்கள மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி வருவதாகவும் இலங்கையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிங்கள...
பிரித்தானியாவில் போலி திருமணச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பெருமளவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய...
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலைகளால் சமாளிப்பது கடினமாக இருக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதித்த...
மேஷம் இன்று உங்கள் செயல்களில் வேகம் காணப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியம் முன்னேறும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான...
மிதெனிய வீதி மற்றும் ஹுலந்துவ பாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளைய (19) தினம் 13 மணிநேரம் நீர்விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய...
லங்கா சதோச நிறுவனம் ஒன்பது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதன்படி பொன்னி சம்பா அரிசி, சிவப்பு பச்ச சம்பா அரிசி,...
தெல்தெனிய பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த...
மேஷம் துணிச்சலான முடிவுகள் நல்ல பலன் தரும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பணவரவு...
