யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம்...
யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு...
தந்தை மறைவுக்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா கமேனி மறைந்த ஈரான் தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, ஈரானின் புதிய...
உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக அமெரிக்கா, ரஷியா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை கூடுதலாக கொள்முதல் செய்ய...
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி மொத்தமாக முடங்கியுள்ள நிலையில், பிரித்தானியாவில் இரண்டு நாட்களுக்குத் தேவையான இயற்கை எரிவாயு மட்டுமே...
இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து...
கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர் அத்துமீறல்! கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான...
மேஷம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமை கள் வரும். பிள்ளைகளின் செயல்பாடு கள் ஆறுதலை...
யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் தெற்கு சத்தியபுரம் பிரதேசத்தின் கறுத்தான் வடலி குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கோழிப்பண்ணையால்...
ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் நியதிகள் பின்பற்றப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள்...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. வலுசக்தி...
வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில்...
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப்...
வடக்கின் 119ஆவது சமரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிரடியாக வெற்றி பெற்றது. யாழ். மத்தியின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து இன்று முடிவுக்கு...
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை...
இலங்கைக்கு அருகே ஈரான் போர்க் கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக் கூடாது.அவ்வாறு குற்றஞ்சாட்டுவது தவறானது. இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது கரம்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜா-எல,...
பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்று மீண்டும் ஆரம்பமானது. பருவகால...
கனடாவில் வசித்து வரும் திரு. திருமதி. மிஞ்சயன் பாலகௌரி தம்பதியினரின் அன்புப் புதல்வன் கவின், இன்று தனது 9-ஆவது அகவையில் கால்பதிக்கிறார். இவரின்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வயலின் கலைஞர் மயூரன் கந்தசாமி! சிறுப்பிட்டி பூங்கொத்தையைப் பிறப்பிடமாகவும், யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு. திருமதி. கந்தசாமி தம்பதியினரின்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வி மீரா! யேர்மனி லுனன் (Lünen) நகரில் வசிக்கும் திரு. திருமதி. சயிலன் சந்திரா தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,...
மக்களின் சிறு பங்களிப்புடனும், அமரர் செல்வி அல்லிக்குட்டி சரஸ்வதி அவர்களின் நினைவாகவும், அமரர் அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்களின் பெரும் முயற்சியால் இக்கட்டடம் கட்டப்பட்டு,...
