பொலன்னறுவை, அரலகன்வில காவல் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட 29 வயதுடைய இளம் பெண்...
நேற்றைய தினம் (ஜூலை 03, 2026) முதல் இணையவழியூடாக (Online) விண்ணப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த மாதம் ஜூலை 23, 2026 உடன்...
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் “eAyurvedic” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை...
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் பச்சிலைப்பள்ளி...
குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை...
லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்ல புதல்வன் வேனுயன் தனது பிறந்தநாளைதனது இல்லத்தில் அக்கா யானுகா,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட்...
மேஷம் இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது...
பொலன்னறுவை, அம்பன்பொல, பிலியந்தலை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பெண்...
எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம்...
சவூதி அரேபியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று,...
காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்...
Juni 28, 2026 சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் மூத்த புத்திரி சுதேதிகா அவர்களுக்கும். யேர்மனியில் வாழ்ந்துவரும்...
மேஷம் இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து...
2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட நேர அட்டவணைப்படி குறித்த பரீட்சையானது...
வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடிச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, விற்பனைக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த 580 லீற்றர் சீனிப் பாணி (செயற்கைத் தேன்) கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,...
NDB வங்கியின் நிதி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கையின் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக NDB...
மேஷம் ஆசிரியர்களின் பாராட்டினை பெறுவர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். நீண்ட தூர யாத்திரை செய்வீர்கள். தொழிலில் நல்ல அனுபவம் கிடைக்கும். வியாபாரம்...
ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இது டோக்கியோவிற்கு அருகிலுள்ள பகுதிகளை உலுக்கிய...
முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர்...
அரசின் வருவாய்க்கு இலங்கை சுங்கத் திணைக்களம் தனது மாதாந்த வருவாய் இலக்கை தொடர்ந்து ஆறாவது மாதமாகவும் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன....
சிறுப்பிட்டி மாதியந்தனையைபிறப்பிடமாகவும் லண்டனில் வாழந்துவருபவருமான சிறிகண்ணதாஸ் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், அம்மா, மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், தம்பி, அண்ணாமார்,...
