மேஷம் நீண்ட நாள் காத்திருப்புக்கு நல்ல பதில் கிடைக்கும். உங்களின் செயல்கள் நல்ல பலனை நோக்கி நகரும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக...
“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு...
பிரான்சின் வருடாந்திர இசை இரவு விழா கொடூரமாக மாறியதால், பெண்களுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டனர். பல...
36 கிலோகிராம் ‘ஹஷிஷ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்கா பண்டார்நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை...
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் துவக்கம்...
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி யானுகா தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் தம்பி வேனுயன்,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார்....
மேஷம் உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் இடமாற்றம் உண்டாகும். மாற்றலாவர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் முன்னேறும். நண்பர்களின் ஆதரவு...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின்படி, களுத்துறை வடக்கில் உள்ள ஒரு விடுதிக்குள் 10 லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டிருந்தபோது,...
கிளிநொச்சி – ஸ்கந்தபுரம் பகுதியில் கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் (யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில்) கரும்புச் செய்கை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. ...
சமூக வலைத்தளங்கள் மற்றும் வெவ்வேறு தொடர்பாடல் வலைப்பின்னல்களின் ஊடாக அறிமுகமாகும் மோசடிக்கார காதலர்கள் மற்றும் நெருக்கமான சிநேகிதர்கள், பெண்களை இலக்குவைத்து பாலியல் துஷ்பிரயோகம்...
மேஷம் உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் இடமாற்றம் உண்டாகும். மாற்றலாவர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் முன்னேறும். நண்பர்களின் ஆதரவு...
கேகாலையில் 07 வாகனங்கள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ,மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன்...
கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக இன்றைய...
மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு...
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட, வசதிகள் மிகக் குறைந்த ஒரு தீவுப் பகுதிதான் அனலைதீவு. இங்குள்ள சதாசிவம் மகா வித்தியாலயத்தில் படித்து 9...
மேஷம் நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். திருமண முயற்சிகள் முன்னேறும்....
பொலிஸ் துறையினரால் நடத்தப்படும் நாடு தழுவிய சிறப்பு குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய...
132 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க...
கனடாவில் வசித்துவரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் பவின் தனது பிறந்தநாளை அப்பா அம்மா அண்ணா கவின் மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா...
சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: 11,790 மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய...
கடந்த ஆண்டில் வீசிய “தித்வா” சூறாவளியினால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கான படகுகள்...
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர். ரமேஷ் தர்சானந்...
